Tuesday 4 April 2023

நிழலின் அசைவு (நெடுங்கதை)

 ஒவ்வொரு வீடாகவும் ஒவ்வொரு உடலாகவும் ஆக்கிரமிக்கப்பட்டு வந்த வேளையில், பெங்களூர் நகர் முழுக்க ஆளில்லாத ஏரிகளிலும், பூங்காங்களிலும், உயரமான கண்ணாடி கட்டிடங்களிலும் வினோத அமைதி படிந்திருந்தது. ஊரடங்கி மனித நடமாட்டமே இல்லை. மனிதர்களில்லாத சாலைகளையும் மேம்பாலங்களையும் பார்த்து நாய்கள் குரைக்க, போலீஸ் வாகனங்கள் எல்லா பகுதிகளிலும் ரோந்து போய்க் கொண்டிருந்தன.

தொடர்ந்து படிக்க: https://akazhonline.com/?p=4219

No comments:

Post a Comment