Tuesday 4 April 2023

திருவருட்செல்வி (சிறுகதை)

அலுவலகம் முடிந்து, ஹாஸ்டலுக்கு வந்த செல்வி, வேகவேகமாக நடந்தாள். அவள் முதுகுப்பை தனியே துள்ளி ஓடுவது போல நெளிந்தது. எதிர் திசையில் இழுத்தது. மூச்சிரைப்பு போல ஒரு குரல் தொடர, கீழ்த்தளத்தில் மாடிப்படியை ஒட்டியிருந்த தன் அறைக்குள் சென்று கதவை சாத்தினாள். ஹெட்போனை காதுகளிலிருந்து அகற்றிவிட்டு, முதுகுப் பையைக் கழற்றி மேஜையில் வைத்தாள். ஜிப்பைத் திறந்து உள்ளிருக்கும் பூனையைத் தன் மெலிந்த கைகளால் தூக்கி தரையில் விட்டாள். ஆரஞ்சு நிறக் கோடுகள் கொண்ட பூனை தலையை உலுக்கியது. பின்னர் குட்டி உறுமலோடு உடலை அசைத்துவிட்டு, செல்வியை சட்டை செய்யாது, புதிய இடம் பற்றியும் எந்த தயக்கமும் இல்லாமல் வாலை நிமிர்த்தி நேரே நடை போட்டது. 

தொடர்ந்து படிக்க:https://akazhonline.com/?p=4311

No comments:

Post a Comment